Posts

Showing posts from September, 2018

கை கழுவும் தினம்

இன்று கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது.கைகளைக் கழுவதினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கைகளைக் கழுவாமல் உணவு சாப்பிடும் போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.தூய்மை என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.அதை அனைவரும் முக்கியமாக வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆசிரியர் தினம்

ஆசிரியர் நாளான இன்று பள்ளியில் இராதாகிருஷ்ணன் பற்றிய தகவல்கள் மாணவர்கள் பரிமாறிக் கொண்டனர்.ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானதாகவும் மற்றும் பல்வேறு திறமையானவர்களை வளர்ப்பவர்களாகவும் அமைகின்றன.

டெங்குக். காய்ச்சல் விழிப்புணர்வு

இன்று பள்ளியில் டெங்குக் காய்ச்சல் எவ்வாறு கண்டுபிடிப்பது எப்படித் தடுப்பது என்பதை தெளிவாக விழிப்புணர்வு அளித்தனர்.இக்காய்ச்சல் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனையும் அதற்கான காரணத்தையும் விளக்கினார்கள்.

பூஞ்சைகள்

பூஞ்சைகளில் பச்சையம் இல்லை.ஆதலால் அவற்றால் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க முடியாது. பச்சையம் இல்லாததால் இது பச்சை நிறத்துடன் தோன்றுவதில்லை.