இன்றைய பயன்பாடுகள்

இன்று சர்க்கரை நோய் எதனால் வருகிறது என்பதைனையும் அவை எவ்வாரு சரி செய்வது  மற்றும் செயற்கை முறையைத் தவிர்த்து  இயற்கையான வழியில் சரி செய்ய முடியும் என்பதை நா ன் கற்றுக் கொண்டேன்.இந்த நோயால் காயங்கள் ஆறாது என்பதும் தவறு. நெல்லிகா சாரு குடித்தால் காயங்கள் எல்லாம் ஆறி விடும் என்பது நான் இப்போது தான் தெரிந்தக் கொண்டேன்.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

கூடுகை வினை

தலைகீழ் விகித விதி