சுற்றுச் சூழல் பாதுகாப்பு

உலகில் உயிரினங்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றனர்.சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றனர்.மனிதர்களும் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றனர்.அதாவது கிராமங்களிலும் நகரங்களிலும் தங்கள் வாழும் இடங்களுக்குக்கேற்பத் தயார்படுத்திக் கொள்கின்றன.

Comments

Popular posts from this blog

இராஜதிராவகம்

கூடுகை வினை

தலைகீழ் விகித விதி