சுற்றுச் சூழல் பாதுகாப்பு
உலகில் உயிரினங்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றனர்.சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றனர்.மனிதர்களும் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றனர்.அதாவது கிராமங்களிலும் நகரங்களிலும் தங்கள் வாழும் இடங்களுக்குக்கேற்பத் தயார்படுத்திக் கொள்கின்றன.
Comments
Post a Comment